வீடு வாஸ்துப்படி உள்ளதா என அறிய ! - ETbuild

வீடு வாஸ்துப்படி உள்ளதா என அறிய !

இந்த உலக த்தில் வாழும் எந்த ஒரு மனித னுக்கும் ஏழை மற்றும் பணக் காரர் வித்தியாச மின்றி வாழ் வதற்கு கண்டி ப்பாக ஒரு இருப் பிடம் தேவை. 


மனி தனின் அடிப் படைத் தேவை களுள் கூட உணவு, உடை மற்றும் இருப் பிடம் என்று குடியி ருக்கும் வீட்டில் தான் முடிகிறது. 

பொது வாக குடியி ருக்கும் வீடானது தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் ஆகிய நான்கு மூலங் களை என்றெ ன்றும் பெற்று நலமாக வாழ் வதற்கு உதவும் இட மாகும். 

இப்படி பாடு பட்டு கட்டிய வீடு வாழும் காலத் திலும், வாழ்ந்த பின்னரும் சுபிட்சம் நிலைத் திருக்க வேண்டும் என்று நினை ப்பது மனித இயல்பு தான். 

இப்படிப் பட்ட மனித எண்ணங் களை நிறைவேற்ற ஒரு அற்புத மான கருவி யாக இருக்கும் கட்டிடக் கலை அறிவியல் தான் வாஸ்து சாஸ் திரம். 

இந்த வாஸ்து சாஸ் திரம், இயற்கை யின் விதிகள் எப்படி மனித வாழ்க் கையை பாதிக்கும் என்பதை கணக் கிடும் ஒரு அறி வியல் முறை யாகும். 

எனவே இன்றைய உலகில் வாஸ்து சாஸ் திரம் வீடு கட்டு பவர்களு க்கும், ஏற்கனவே வீடு கட்டி யவர் களுக்கும் மனதில் 

ஒரு வித மான திருப் தியைக் கொடு க்கும் வகையில், அனை வரும் உச்சரிக்கும் மந்திரச் சொல்லாக விளங்கு வதில் ஆச்ச ரியம் ஏதும் இல்லை.

மேலும் இந்த வாஸ்து சாஸ்திரம் பூமியின் காந்த சக்தியை மைய மாகக் கொண்ட எட்டு திசை களை கண க்கில் கொண்டும், 

ஐம்பெரும் பூதங் களான காற்று, நிலம், நீர், நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகிய வற்றின் இயக்கங் களைக் அடிப்படை யாகக் கொண்டும், 

வாஸ்து புருஷரின் மண்டல த்தையும் மற்றும் அது கொண் டுள்ள 45 தெய்வங் களைக் கொண்டும் கணிக்கப் படுகிறது.
இப்போது அந்த வாஸ்து சாஸ் திரத்தை முறை யாக பயன் படுத்தி, உங்கள் வீடு உள்ளதா என்பதை அறிய

சில வாஸ்து சாஸ்திர அம்சங் களை பட்டிய லிட்டுள் ளோம். அதைப் படித்து தெரிந்து கொள் ளுங்கள்.

வாஸ்து சாஸ்திர த்தின் முக்கிய அம்சங்கள்: வாஸ்து சாஸ்திரம் 8 திசைகளை அடிப்படை யாகக் கொண்டு, 

எந்தெந்த இடங் களில் வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று குறிப் பிட்டு சொல்லி விடும்.

அதன்படி அனை வரும் தெரிந்து கொள்ள வேண்டிய இடங்கள் பின் வருமாறு:

வாஸ்து சாஸ் திரத்தின் முக்கிய அம்சங்கள்: வாஸ்து சாஸ் திரம் 8 திசை களை அடிப்படை யாகக் கொண்டு, 

எந்தெந்த இடங்களில் வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று குறிப் பிட்டு சொல்லி விடும். 

அதன் படி அனை வரும் தெரிந்து கொள்ள வேண்டிய இடங்கள் பின் வரு மாறு:

* வீடு அமைந் துள்ள திசை – தென் மேற்கு 

* வீட்டின் முன் பக்க கதவு / வாசல் – வட கிழக்கு 

* சமைய லறை – தென் கிழக்கு 

* பெரிய வர்கள் படுக்கும் படுக்கை யறை – தென் மேற்கு 

* குழ ந்தைகள் படுக்கும் படுக்கை யறை – வட மேற்கு 

* விருந் தினர் அறை – வட மேற்கு 

* சாப்பிடு வதற்கான அறை உள்ள திசை – கிழக்கு 

* ஆழ் துளை கிணறு / தண்ணீர் தொட்டி இருக்கு மிடம் – வட கிழக்கு 

* வேலை யாட்கள் தங்கும் இடம் – வட மேற்கு 

* கழிவறை – வட மேற்கு

மேற் கண்டவாறு வீட்டின் அமைப் புகள் இருந் தால், மிகவும் நல்லது. அது மட்டு மல்லாமல், 

திசையை அடிப்படை யாகக் கொண்ட வாஸ்து சாஸ் திரம், ஒவ்வொரு திசை க்கும் ஒவ்வொரு கட வுளை வைத்தி ருக்கிறது. 

அதன் படி, வடக்கு திசை – செல்வ த்தின் கடவு ளான குபேரரின் இடமா கவும், தெற்கு – எம தர்மரின் இட மாகவும், கிழக்கில் இந்தி ரரும், சூரியக் கட வுளும், 

மேற்கில் மழை மற்றும் நீரின் கட வுளான வருண ருக்கு மாக ஒதுக்க ப்பட்டு ள்ளது. 

மேலும் வட கிழக்கு மூலை சிவபெரு மானுக்கு சொந்த மாக இருப்ப தால் ஈசானி மூலை என்றும்,
தென் கிழக்கு அக்கினி பகவா னின் இட  மாகவும், வட மேற்கு பகுதி வாயு விற்கு சொந்த மானதாக வும், 

தென் மேற்கு பகுதி நமது முன்னோர் களுக்கா கவும் மற்றும் வீட்டின் மத்திய பகுதி படைப்புக் கடவு ளான பிரம்மா விற்கா கவும் ஒதுக்கி வைத்தி ருக்கிறது. 

எனவே இதற் கேற்றாற் போல் வீடானது இருந் தால், வீட்டில் மகிழ்ச்சி குடி கொண்டி ருக்கும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me