சொந்த வீட்டிற்குச் சில யோசனைகள் ! சொந்த வீட்டிற்குச் சில யோசனைகள் ! - ETbuild

சொந்த வீட்டிற்குச் சில யோசனைகள் !

வீடு கட்டுவதில் சுமார் இருபத் தைந்து ஆண்டுக ளுக்கு முன்பிருந்த நிலை வேறு.
இன்றைக் குள்ள நிலை வேறு. இன்று வீடு கட்டுபவர் களை விட அடுக்கு மாடிக் குடியிருப் புகள் வாங்குப வர்களே அதிகம்.

இதற்குக் காரணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வீட்டு மனைகள், கட்டு மானப் பொருள்கள் ஆகிய வற்றின் விலை யேற்றம். 

அது மட்டு மல்ல இப்போத்து கட்டு மான த்திற்கு மிக அவசியமான மணல் போன்றவ ற்றிற்கு நிலவும் தட்டுப் பாடும் ஒரு காரணம். 

இன்றைக் குள்ள பரபரப் பான வாழ்க் கையில் இவை ஒவ்வொன் றிற்கும் அலை ந்து திரிந்து வீட்டைக் கட்டப் பெரும் பாலானவர் களுக்குப் பொறுமை இல்லை. 

சொந்த வீட்டின் அவசியம்
 
இன்றைக்கு உள்ள இந்த நிலை யிலும் தங்களு க்கெனச் சிறிய வீட்டைக் கட்டிக் கொண்டு சிறிய தோட்டம் அமைத்துச் சந்தோஷ மாக வாழ ஆசைப்ப டுவர்கள் உண்டு.

நகருக்குள் மனை வாங்க இயலாத காரணத் தால் நகர்ப் பகுதியை விட்டு விட்டு புறநகர்ப் பகுதிகளில் சமாளிக்கும் வகையில் வாங்கி கடன் வாங்கி வீடு கட்டுகி றார்கள். 

அடுக்கு மாடிக் குடியிரு ப்பில் வீடு வாங்கினால் குடி புகுமுன் மொத்தப் பணத்தையும் செலுத் திவிட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. 

ஆனால் கட்டப்படும் தனி வீடுகளில் அது இல்லை. சிலவற்றை முடிக்க முடி யாமல் போனால் கூட நாளடைவில் முடித்துக் கொள்ளலாம் என்கிற வசதி உள்ளது.

இப்போ தெல்லாம் வங் கிகளில் வீட்டுக் கடனுக்கு முன்னுரிமை தருகிறா ர்கள்.

இன்றைய தலைமுறை இளை ஞர்கள் குறிப்பாக நடுத்தர வருவாயுள் ளவர்கள் சொந்த வீட்டின் அவசியத்தை நன்குணர் ந்துள்ளனர். 

திருமணத் திற்கு முன்பே வீடு வாங்கு வதில் ஆர்வ மாகவும் முனைப் பாகவும் இருக்கி றார்கள். 

திருமண ஜோடியைத் தேடும் விளம்பர ங்களில் எல்லா வசதி களையும் வீட்டு உபயோகப் பொருள்க ளையும் கொண்ட சொந்த வீடு உள்ளது என்பதைப் பெருமை யுடன் சொல்வதைப் பார்க்க முடிகிறது.

இச்சூழ் நிலை யில் தனி வீடு கட்டு பவர்கள் சந்திக்கும் சிரமங்களை முன் கூட்டியே புரிந்து கொண்டு அதற்கே ற்றாற் போல் தீர்மா னித்துச் செயல்ப டுவது நல்லது. 

அளைவைக் கூட்ட வேண்டாம்
 
கட்டப்படும் வீட்டின் வரைபடம் தயாரிக்கும் போதே பட்ஜெட்டு க்குத் தகுந்த வாறு தயாரிப்பது அவசியம்.

வீடு கட்ட முற்படும் போது மனதில் எழும் ஆசைகள், கனவுகள் பட்ஜெட் தொகையை மறக்கடித்து விடும். 

‘வீடு கட்டும்போது பார்த்துக் கொள் ளலாம்’ ‘அட்ஜெஸ்ட் செய்து விடலாம்’ ‘சமாளித்து விடலாம்’ என்றெ ல்லாம் தோன்றும்.

ஆனால் இம்மா திரி அஜாக்கி ரதை வீட்டைக் கட்டி முடிக்க முடியாமல் திணற வைக்கக் கூடும்.

வரைபடத்தில் உள்ள அளவுகளில் ஓரடி கூட்டினால் நாம் திட்டமிட்ட பட்ஜெட்டில் பெரிய அளாவு துண்டு விழும். 

இதை இப்போதே நினைவில் கொள்ள லாம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வீடு கட்டினார்.

வானம் தோண்டப் பட்டுக் கிடந்த நிலையில் நண்பரின் மனைவில் வந்து பார்த்து ள்ளார். 

வானம் தோண்டப் பட்ட நிலையில் அறைகள் சிறியதாக த்தான் தெரியும்.

ஆனால் கட்டி முடிக்கும் போது தான் அதன் முழு வடிவத்தை நாம் காண முடியும்.

மனை விக்கு சமைய லறையும் படுக்கைய றையும் சிறியதாக இருப்பாகத் தோன்றி யுள்ளது. 

கணவர் குறைபட்டுக் கொண்டார். நண்பரும் மனைவியின் விருப்பதிற் கிணங்க அறையை அகலப்படுத் தியுள்ளார்.

இரண்டு மூன்று அடிகள் தான் அகலப்ப டுத்தினார். ஆனால் அவர் திட்ட மிட்டிருந்த பட்ஜெட்டில் 5 லட்சத்தி ற்மும் மேல் அதிகரித்தது. 

காற்று வர வழி செய்வோம் 

வீட்டினுள் நல்ல காற்றோ ட்டம் இருக்க வேண்டு மானால் வீட்டினுள் காற்று நுழைந்து வெளி யேறும் வகையில் கதவுக ளையும், ஜன்னல் களையும் அமைக்க வேண்டும்.

கதவுக்கு நேராக கதவு, ஜன்ன லுக்கு நேராக ஜன்னல் அமைத்தால் காற்றோ ட்டம் நன்றாக இருக்கும்.

எல்லா அறைக ளிலும் ஜன்னல் இருக்கு மாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டின் ஆரோக்கி யத்திற்கு வெளிச்சமும் காற்றும் அவசியம் 

பரணைத் தவிர்ப்போம்
 
படுக்கை யறை அறைகயின் எல்லாப் பக்கங் களில் பரண் அமைப் பதைத் தவிர்க்க வேண்டும்.

அதே போல் வரவேற் பறையிலும் தேவையி ல்லாமல் பரண் அமைப் பதைத் தவிர்க்க வேண்டும். 

தேவையில் லாமல் பரண் அமைக்கும் போது அதில் தூசிகள் அடையும். ஒட்ட டைகள் உருவாகும்.

அது போல பல்லி, கரப்பான், ஆகிய வற்றின் வசிப் பிடமாக இம்மாதி ரியான பரண் ஆகி விடும் 

தளத்தை உயர்த்துவோம்
 
பொறியா ளரின் முறையான ஆலோச னையைப் பெற்று வீட்டுத் தளத்தின் உயர த்தைப் பத்தடிக்கு மேல் சற்று உயர்த்தி னால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். 

கோடைக் காலத்தில் மொட்டை மாடியி லிருந்து வீட்டினுள் இறங்கும் வெயிலும் தக்கம் சற்றுக் குறை வாக இருக்கும். 

தென்னை மட்டை களை மொட்டை மாடி முழுவதும் இல்லா விட்டாலும் படுக்கை யறை, வரவேற் பறைப் பகுதிகளிலும் பரப்பி வைத்தால் வெயிலின் தாக்கம் பெருமளவு இருக்காது. 

தளங்களை மேம்படுத் துவோம் 

கூடுமான வரையில் வழுக்கும் தளங்களை அமைப் பதைத் தவிர்க்க வேண் டும். அப்படி யான வழுக்கும் டைல் களைப் பயன்படுத் துவதைத் தவிர்க்க வேண்டும். 

வீட்டில் பெரியவ ர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களு க்குப் புழங்கு வதற்கு ஏற்றதாக இருக்காது.

குளியலை, கழிவறை போன்ற அறைகளில் சொர சொரப்பான டைல் களையே அமைக்க வேண்டும். 

மின் இணைப் பையும் திட்ட மிடலாம்
 
சமைய லறை, படுக்கை யறை, கழிவறை போன்ற அறை களில் நமது உபயோகத் திற்குத் தகுந்த வாறு விளக் குகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

மின்சிக் கனம் அவசியம் என்பதால் எல்லா அறைக ளுக்கும் அதிக மின் சக்தியை எடுக்கும் விளக்குகள் பொருத்த வேண்டிய அவசியம் இல்லை. 

மேலும் எங்கெங்கு மின் இணைப்பு தேவைப் படும் என்பதை முதலி லேயே தீர்மானி த்து கட்டிடத் திற்குள்ளே குழாய் களைப் பதித்து விடுவது நல்லது.

கட்டிடம் கட்டி முடித்த பிறகு குழாய் இணைப்பி ற்காகத் துளையிடு வதைத் தவிர்க் கலாம். 

கடைசியாகத் சில வார்த்தைகள்
 
வீட்டின் கூரையில் விழும் மழை நீரை விரயம் செய்யாத வகையில் எல்லா மழை நீரையும் நேரடி யாக நீரைச் சேமிக்கலாம்.

இல்லை யெனில் பூமிக்குள் இறக்கலாம்.  அதற்கான முறையான மழை நீர் சேகரிப்பு நடை முறைகளின் படி அமைக் கலாம். 

மேலும் வாஸ்து, ஐஸ்வர்யம் என்ற பெயரில் அதிக அளவு செடி கோடிகளை வீட்டிற்குள் வளர்க் காதீர்கள்

வீட் டிற்குள் பூச்சிகளும் மரவட் டைகளும் கொ சுக்களும் தொல்லை தர ஆரம்பித்து விடும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me